×

காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் ரயிலில் 23 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது..!!

வேலூர்: காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் ரயிலில் 23 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடி அருகே ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 14 மூட்டைகளில் கடத்திச் சென்ற கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ்குமார், பிரதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் ரயிலில் 23 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Katpadi ,Vellore ,Gadpadi ,
× RELATED எர்ணாகுளம் -வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்...